உள்ளூர் செலாவணிக்கே வக்கில்ல இதுல அந்நிய செலாவணி வேறையா?
Wednesday 27 July 2011
நகமும் ,முடியும்!!!
முடி என்பது இறைவனின் கொடையாம்!! அதனால் அதை மழிப்பதோ வெட்டுவதோ கூடாதுன்னு சொல்லுது சில மதங்கள்.நான் கேக்குறேன் அப்போ நகம் கடவுள் கொடையில்லையா?அதை ஏன் வெட்டுரீங்க?பத்து கிலோ மீட்டருக்கு வளர்க்கலாமே!!
No comments:
Post a Comment