tag:blogger.com,1999:blog-189234863705848207.post3238283435290104107..comments2023-09-20T13:55:53.497+05:30Comments on வடக்குபட்டி ராம்சாமி: ஏன் இந்த கொலைவெறி ?(ஞாநி கட்டுரை)Vadakkupatti Raamsamihttp://www.blogger.com/profile/11106342138343671561noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-189234863705848207.post-82332204625992717832011-12-04T18:14:49.609+05:302011-12-04T18:14:49.609+05:30லட்சியம், கொள்கை இல்லாதவர்களின் வாழ்க்கையில் கேளிக...லட்சியம், கொள்கை இல்லாதவர்களின் வாழ்க்கையில் கேளிக்கைகள் அதிகமாகி எதில் திடீரென அதிக சுகம் கிடைகிறதோ அதை நோக்கி ஓடி விடுவர். அறுபது வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களுக்கு இந்தக் கேளிக்கைகளுக்கோ கண்டபடி ஆட்டம் போடுவதற்கோ நேரம் கிடைக்காததற்குக் காரணம் சுதந்திரப் போராட்டம். அது கிடைத்ததனால், ஒரு அமைதியான வாழ்க்கை இப்போது அமைந்துள்ளது. அதை முதலில் அனுபவித்த மக்கள் அதில் ஊரித்திளைத்து,இப்பது கேளிக்கைகளுக்கு ஆளாகி உள்ளோம்.. அதுதான் பிரச்சினை, அதைப் புரிந்து கொண்டவர்களின் வியாபாரத் தந்திரம் தான் இந்தப் படம். ஒரு மனிதனின் உள்ளேயே கொடிய மிருகமும் உள்ளது, நல்ல எண்ணங்களும் உள்ளது.. அந்தக் கொடிய மிருகத்தை வெளியே கொண்டுவரும் வரும் பணியை, "நாங்கள் வெளிப்படையாக வாழ்கிறோம், வெளிப்படையாக எதையும் சொல்கிறோம்" என்று இன்றைய இளைஞர் கூட்டம் சொல்லிக் கொண்டு திரிய, அதையே இன்றைய சினிமா உலகம் வியாபாரத்திற்கு உபயோகப் படுத்துகிறது. நாளைக்கே, நண்பனின் மனைவியைக் குழந்தைகளோடு அபகரிக்கும் ஹீரோவாக தனுஷ் நடித்தாலும், உச்சுக் கொட்டிப் பார்ப்பார்களே தவிர, அதிலுள்ள கலாச்சாரச் சீரழிவை உணரப் போவது இல்லை. ஏனெனில், பழையவர்களின், வெறியும், நெறியும் இப்போது இல்லை.. நாம் அனைவரும் நடைபிணங்கள்.. உப்புச் சப்பில்லாத வாழ்க்கை நம்முடையது.. சின்ன சின்ன விஷயங்களுக்கு முகபுத்தகத்தில் சண்டை போட்டுக் கொண்டு வீரத்தைக் காட்டுபவர்கள் தான் நாம். கூரிய வாளை நேரில் சந்தித்தாலே ஒண்ணுக்குப் போய் விடுவோம்.. வாழ்க சினிமா, வளர்க இளைய சமுதாயம்..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-189234863705848207.post-64171830991389555242011-12-02T11:51:50.077+05:302011-12-02T11:51:50.077+05:30இன்றைக்கு இளம் தலைமுறையினர் சினிமாவை சினிமாவாகவே ப...இன்றைக்கு இளம் தலைமுறையினர் சினிமாவை சினிமாவாகவே பார்க்கிறார்கள் என்பதே என் கருத்து. ///<br />.<br />.<br />இதற்கு நான் மேலே உள்ள கம்ண்டில் விளக்கம் கொடுத்துள்ளேன்!<br />***********************************************<br />Vetrimagal & Divya jax <br />சரியாக சொன்னீங்கVadakkupatti Raamsamihttps://www.blogger.com/profile/11106342138343671561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-189234863705848207.post-76060274275118612622011-12-01T15:12:34.098+05:302011-12-01T15:12:34.098+05:30சமூக அக்கறை உள்ள படங்கள் வந்தால் பெண்களும் முகம் ச...சமூக அக்கறை உள்ள படங்கள் வந்தால் பெண்களும் முகம் சுழிக்காமல் பார்க்கலாம்.பாடல்களின் வரிகள் பெண்களும் பாடும் படியாக இருந்தால் தான் ஒரு பாடல் வெற்றி பெற்றதாக அடையாளம்.......) Adminhttps://www.blogger.com/profile/13696192870681183246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-189234863705848207.post-643171358503449282011-11-30T23:20:16.387+05:302011-11-30T23:20:16.387+05:30Cinema had always pandered to the youth and women ...Cinema had always pandered to the youth and women viewers, to get box office success. Those who saw it only as an entertainment were saved from disaster, and those who saw it as a life and replicated it fell on the wayside. But neither Danush nor his seniors do not worry about that, their wealth and popularity is their life, why should they care?Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-189234863705848207.post-7630480879914555112011-11-30T22:08:46.666+05:302011-11-30T22:08:46.666+05:30எனக்குத் தெரிந்து இன்றைய விடலைப் பருவத்தினர் சினிம...எனக்குத் தெரிந்து இன்றைய விடலைப் பருவத்தினர் சினிமாவை பார்த்து கெட்டுப்போவதாக தெரியவில்லை. அப்படி கெட்டுப் போனாலும் சினிமா தான் பெரும் காரணம் என்று சொல்ல முடியாது. பெற்றோரின் வளர்ப்பு, சமுகத்தின் வளர்ப்பில் தான் அவன் வளர்கிறான். இன்றைக்கு இளம் தலைமுறையினர் சினிமாவை சினிமாவாகவே பார்க்கிறார்கள் என்பதே என் கருத்து.N.H. Narasimma Prasadhttps://www.blogger.com/profile/14831968626457213871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-189234863705848207.post-29036966195449956972011-11-30T17:08:51.489+05:302011-11-30T17:08:51.489+05:30//எந்த சமூகத்திலும் விடலைகள் இருப்பார்கள். பொறுக்க...//எந்த சமூகத்திலும் விடலைகள் இருப்பார்கள். பொறுக்கிகள் இருப்பார்கள். அவர்களை மன முதிர்ச்சியும் பக்குவமும் உடையவர்களாக ஆக்கவே கல்வியும், கலைகளும் ஒரு சமூகத்தால் பயன்படுத்தப்படும். மாறாக அவர்களை ஊக்கப்படுத்துவதை நியாயப்படுத்துவதை கதாநாயக பாத்திரங்களாக்கிக் கொண்டாடுவதை ரசிப்பதை செய்யும் சமூகம் உள்ளுக்குள்ளேயே அழுகிக் கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம். // super.....thanks for sharing this...R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-189234863705848207.post-25348081533559516422011-11-30T13:59:43.025+05:302011-11-30T13:59:43.025+05:30nice
pls visit my blog
mydreamonhome.blogspot.comnice<br />pls visit my blog<br />mydreamonhome.blogspot.comAnonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-189234863705848207.post-38452516065877254732011-11-30T08:24:27.232+05:302011-11-30T08:24:27.232+05:30Hmmm.. nalla dhaan solleerukkeenga!! makkal manadh...Hmmm.. nalla dhaan solleerukkeenga!! makkal manadhil yerinaal paravaayillai.. paavam!!!Siva Karurhttps://www.blogger.com/profile/16002169673408636400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-189234863705848207.post-44811503017069434492011-11-28T10:00:59.545+05:302011-11-28T10:00:59.545+05:30கொலவெறி பாடல் வெறும் தொடக்கம்தான்.அதே போல இப்போ அத...கொலவெறி பாடல் வெறும் தொடக்கம்தான்.அதே போல இப்போ அதிக ஹிட்ஸ் வாங்கிய ஒரு பாடல் கிளப்புல மப்புடா என்கிற தத்துவ(??!!) பாடல்.இனி இது போன்ற நாராசங்கள் தொடரும்!அதை தொடக்கி வைத்தவர் தனுஸ் என்பதையும் மறுக்க இயலாதுVadakkupatti Raamsamihttps://www.blogger.com/profile/11106342138343671561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-189234863705848207.post-81233583148200791442011-11-28T09:59:37.287+05:302011-11-28T09:59:37.287+05:30ஞாநி சொன்ன கருத்துக்கு மறு கருத்து சொல்ல முடியாதவர...ஞாநி சொன்ன கருத்துக்கு மறு கருத்து சொல்ல முடியாதவர்கள் அவரை தாக்குவது இயல்புதான்!<br />**************************************************<br />@ananthu <br />விக்ரமன் படத்தில் ஹீரோ ஒரு பாடலில் பணக்காரன் ஆவது போல இந்த படத்தில் தனுஷ் பின்னணி இசையில் சர்வதேச விருதை பெறுகிறார்//<br />.<br />.<br />நல்ல வேலை அந்த கொடுமையெல்லாம் நான் பாக்கலை.முன்னமே சொல்லி எச்சரித்ததுக்கு நன்றி!Vadakkupatti Raamsamihttps://www.blogger.com/profile/11106342138343671561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-189234863705848207.post-64622790782586430912011-11-28T09:57:21.567+05:302011-11-28T09:57:21.567+05:30oruthan apdadi sonna nama ippadi sona than namala ...oruthan apdadi sonna nama ippadi sona than namala naalu peru papan nu... //<br />.<br />.<br />தனுசுக்கும் அதே வேலைதானே?எல்லோரும் ராகமாக பாட்டை கொடுத்து கொண்டிருக்கும் வேளையில் அபஸ்வரமாக நாராசமாக பாட்டு கொடுப்பது எதுக்கு?பப்ளிசிட்டிக்குதானே?இல்லைன்னு அவனை சொல்ல சொல்லு!Vadakkupatti Raamsamihttps://www.blogger.com/profile/11106342138343671561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-189234863705848207.post-46272519963782201372011-11-27T19:21:37.286+05:302011-11-27T19:21:37.286+05:30ஞானியின் சமூக அக்கறைக்கு நன்றி ... சினிமாவை பாத்து...ஞானியின் சமூக அக்கறைக்கு நன்றி ... சினிமாவை பாத்து கெட்டு போறாங்களா இல்ல சமூகத்தில் நடக்கறத தான் அவங்க எடுக்குறாங்களா ? என்பது நீண்ட நாள் விவாதம் ... இது போன்ற பப்ளிசிட்டி அவர்களின் உக்தி ... " மயக்கம் என்ன " கூட ஞானி சொல்வது போல கலாசார சீரழிவு படம் தான் ... பிடிச்ச பாக்கலாம் இல்லேனா விட்டுடலாம் .. அவ்வளவு தான் ..! மயக்கம் என்ன - அரை மயக்கம் ...முடிந்தால் படத்தின் விமர்சனத்தை படிக்கவும் http://pesalamblogalam.blogspot.com/2011/11/blog-post_26.htmlananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-189234863705848207.post-67534820261433059822011-11-27T18:39:35.101+05:302011-11-27T18:39:35.101+05:30ஞானி kku ithe velai than.... oruthan apdadi sonna ...ஞானி kku ithe velai than.... oruthan apdadi sonna nama ippadi sona than namala naalu peru papan nu...Sathesh-Prabuhttps://www.blogger.com/profile/10757600963534237971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-189234863705848207.post-10747933534191799492011-11-27T17:44:46.891+05:302011-11-27T17:44:46.891+05:30நான் சொந்தமா தொழில் பண்றேன், எனக்கு ஒரு ஆண் குழந்த...நான் சொந்தமா தொழில் பண்றேன், எனக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கு.. ///<br />.<br />.<br />நீங்க ஒரு மெச்சூர்ட் குடும்பஸ்தர்!அதனால் நீங்க இதை சினிமாவா மட்டும் பார்ப்பீங்க!ஆனா விடலை பசங்க டீனேஜ் பசங்க என்ன செயுரானுங்க?ஏற்கெனவே பத்தாப்பு படிக்கிரவனே டாஸ்மாக் சரக்கடிக்கிறான்!என்ன காரணம்?எல்லா சினிமாவிலும் காமெடி காட்சிகள் டாஸ்மாக்கில் தான் எடுக்கப்படுகிறது!சினிமாவை சினிமாவா பார்ப்பவர்களை பற்றி அவர் சொல்லவில்லை!விடலை பசங்க பற்றிதான் அவர் சொல்றார்!அவர்கள்தான் தனுசின் பெரும்பாலான ஏன் எல்லா நடிகர்களின் பெரும்பாலான ரசிக விழுக்காட்டில் இருப்பவர்கள்!அவர்கள்தான் பீர் அபிஷேகம் செய்பவர்கள்!சினிமாவை சினிமாவாக பார்ப்பவர்கள் நடிகருக்கு பீர் பால் அபிஷேகம் செய்வார்களா?சூடம் கொளுத்துவாங்களா?Vadakkupatti Raamsamihttps://www.blogger.com/profile/11106342138343671561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-189234863705848207.post-74004037638005703252011-11-27T15:42:15.522+05:302011-11-27T15:42:15.522+05:30சினிமா ல என்ன சொன்னாலும் அதை அப்படியே செஞ்சுருவோமா...சினிமா ல என்ன சொன்னாலும் அதை அப்படியே செஞ்சுருவோமா? எங்களுக்கு சுய புத்தி இல்லையா? நானும் இந்த மாதிரி படம் பார்த்துதான் வளந்தேன், நான் சொந்தமா தொழில் பண்றேன், எனக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கு.. நல்லாருக்கேன், என் பெற்றோர்கள் நல்லருகாங்க... சினிமா அவங்க தொழில், அதை நீங்க ஏன் சீரியஸ் ஆ எடுதுகறீங்க?... ரமேஷ் நீங்க சொல்றது எனக்கு சிரிப்பு தான் வருது.. நம்ம வேலைய நம்ம பாப்போம் ரமேஷ், சினிமா வ தவிர தெரிஞ்சுக்க வேண்டியது நெறைய இருக்கு, இதெல்லாம் விடுங்க....Mathanhttps://www.blogger.com/profile/12940253186882910249noreply@blogger.comtag:blogger.com,1999:blog-189234863705848207.post-6520563556731817262011-11-27T15:02:00.029+05:302011-11-27T15:02:00.029+05:30என் பாக்கெட் ரொம்பி போச்சா அது போதும் - இவனுங்களுக...என் பாக்கெட் ரொம்பி போச்சா அது போதும் - இவனுங்களுக்கு வேற என்ன யோசனை வர போகுது? கொல வெறி தான் வரும் - நீங்க சொன்ன மாதிரி இதை பார்க்கும் மாணவ சமுதாயமும் ரௌடி கூட்டமாய் மாறும் நாள் தொலைவில் இல்லை - வேறொரு செய்தி - குடும்ப சம்பந்தமான கொலைகளில் தமிழ்நாடு முதலிடம் - நல்லா நடத்துங்கRameshhttps://www.blogger.com/profile/16137428065410729384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-189234863705848207.post-33445628354370843392011-11-27T12:51:20.904+05:302011-11-27T12:51:20.904+05:30//தொடர்ந்து முயற்சித்தால் தமிழ் சினிமாவில் இடம் பெ...//தொடர்ந்து முயற்சித்தால் தமிழ் சினிமாவில் இடம் பெறும் ஆங்கில பாட்டுகளை எழுதுபவரான ராண்டார் கையின் இடத்தை தனுஷ் பிடிக்கக்கூடும். //<br /><br />ராண்டார் கையின் - இடது கையை பிடிக்க முடியும்ன்னு நகைசுவையா சொல்லுங்க ஞானி சார் !Anonymoushttps://www.blogger.com/profile/03359876724590214794noreply@blogger.com