Wednesday 1 February 2012

டோரா,பைபிள் மற்றும் குரானில் ஒரு காமன் சந்தேகம்!

ஆதாம் எவாளில் இருந்து மனித இனம் தோன்றியது என்றால் 

-ஆதாம் ஏவாளுக்கு ஒரு ஆண், ஒரு பெண் பிறந்து அந்த இருவரும் உடலுறவு கொண்டிருக்க வேண்டும்!
 

-அல்லது ஆதாம் ஏவாளுக்கு பிறந்த மகளுடன் ஆதாம் உறவு கொண்டிருக்க வேண்டும்!

-அன்றேல் ஏவாள்  தனது மகனுடன் உறவு கொண்டிருக்க வேண்டும்!இந்த சான்ஸ் இல்லாமல் வேறு வழியில் அடுத்த தலைமுறை உருவாவதற்கு வழியில்லையே!அப்போ மொத்த மனித இனமே ஹராமா?

1 comment:

பல்பு பலவேசம் said...

மாடு மேக்குற புள்ளைக்கு இப்படி ஒரு அறிவா?

Post a Comment